தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் கலந்துரையாடலானது இன்று (22.12.2023) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உதவித்தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்

 22elect1 22elect2

Scroll To Top