"மிதிவெடி அபாயத்திலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்போம்" எனும் தலைப்பில் கிராம மட்ட அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 20.11.2023 அன்று நடைபெற்றது.
இதில் வளவாளராக Hello Trust நிறுவனத்தின் சமூக தொடர்பாடல் அதிகாரி திரு A.A.குணசீலன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்.

 20aware1 20aware2

Scroll To Top