பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார விழா இன்றைய தினம் பிற்பகல் (2019.06.03) தலைவர்/ பிரதேசசெயலாளர் ப.ஜெயராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார விழா இன்றைய தினம் பிற்பகல் (2019.06.03) தலைவர்/ பிரதேசசெயலாளர் ப.ஜெயராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
