கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து "குழந்தைகள் சுதந்திரம்"எனும் தலைப்பில் ஓவியப் பயிற்சிப் பட்டறை 01/02/2024 அன்று உதவிப் பிரதேச செயலர், நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இதில் வளவாளராக சித்திரப் பாட ஆசிரியர் து.குமரநாதன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் அழகிய சிறுவர் கழக மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வெளிக்களப்பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "சுவதரனி மருத்துவ செய்கை வாரம்" என்னும் பெயரில் 01.02.2024 தொடக்கம் 07.02.2024 வரையிலான நிகழ்வுகளின் ஆரம்பமாக இன்று (01.02.2024) மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 17.01.2024 , 18.01.2024 திகதிகளில் கோவில்வயல் மற்றும் புலோப்பளை மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெற்றது.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிசார், இராணுவம் என பலரும் சேர்ந்து அப்பிரதேசங்கள் முழுவதும் வீடு விடாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் டெங்கு பரவும் இடங்கள் பற்றிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.














