கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
கிறிசலிஸ் நிறுவனத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுகின்ற காலநிலை மாற்றத்திற்கு தாங்குதிறன் மிக்க சமூகங்களை கட்டியெழுப்புதல் திட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின் 4 கிராம அலுவலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களின் தேவைப்பாட்டினை உறுதி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (11.01.2024) உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்கள் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
எமது பிரதேச செயலகத்தில் 19.01.2022 தொடக்கம் 09.01.2024 வரை பிரதேச செயலாளராக கடமையாற்றி வட மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்று செல்லும் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பிரதேச செயலாளர் திரு சி.ச.கிருஷ்ணேந்திரன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டு விழாவும் இன்று(09.01.2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.














