கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவித்தல்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம்...
இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட...
நடமாடும் சேவை
எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை...
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending...
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால்...
யாழ்ப்பாணம்_கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக; தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபைக்கு LRC காணியினைக் கையளிக்கும் நிகழ்வும் இன்றைய தினம் (2019.11.07) நடைபெற்றது.

பன்னிரண்டு மாத வேலைத்திட்ட நிகழ்வின் கீழ் சுதந்திரவானம் தேசிய பட்டமேற்றுதல் நிகழ்வு - 2019.
பிரதேச செயலாளர் ப.ஜெயராணி தலைமையில் சிறுவர்கழகங்களின் பங்குபற்றுதலுடன் கடந்தவாரம் முகாவில் கிராமத்தில் சிறுவர்களின் குதூகலத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார விழா இன்றைய தினம் பிற்பகல் (2019.06.03) தலைவர்/ பிரதேசசெயலாளர் ப.ஜெயராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையுடனான முதியோர்களுக்கான மருத்துவமுகாம் கோவில்வயல், இத்தாவில், சோறன்பற்று, கச்சார்வெளி, கிளாலி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடந்த வாரங்களில் நடைபெற்றது. முதியோர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பளை பிரதேச செயலத்திற்குட்பட்ட மக்களுக்கானசமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று காலை (2019.06.03) பிரதேச செயலாளர் ப. ஜெயராணி தலைமையில் பளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கல்விஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பளை பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பங்குபற்றுதல்களுடன் மக்களுக்கான உரித்துப்படிவம் வழங்கிவைக்கப்பட்டது.
















